கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் ...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்புரில் உள்ள தொழிலதிபர் வீட்டில் 177 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பியூஸ் ஜெயின் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலை, பெட...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்...